karasevai கரசேவை

ப்ரதிபா ஜெயசந்திரனின் “கரசேவை”

  வாசகரை வசீகரிக்கும் எழுத்து ”தூரத்தில் தெரியும் படகுகளும் கப்பல்களும் ராசாத்திக்கு பிடிக்கும் என்றாலும் ஒரு நாள் கூட அதில் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதில்லை.” அவள் எப்போதும் படகாகவே இருக்க விரும்புகிறாள். பயணிக்க விரும்பியதேயில்லை. நம்மைச் சுற்றி பல…