ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - ஞானவாபி {சிறுகதைத் தொகுப்பு} - வளவ. துரையன்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஞானவாபி {சிறுகதைத் தொகுப்பு} – வளவ. துரையன்

        எஸ்ஸார்சியின் சிறுகதைகளைப் படிக்கும்போது நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் நினைவுகள் தோன்றும். அவரது கதைகள் அவரின் அன்றாட வாழ்வோடு, தொடர்பு கொண்டவை. அந்த அனுபவங்கள் சாதாரண மனிதர்கள் எல்லாருக்கும் உண்டு. வீட்டிற்கு வாடகைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு…
idathu puramulla kathavukal thirakkum book reviewed by aaladi ezhilan நூல் அறிமுகம்: இடதுபுறமுள்ள  கதவுகள் திறக்கும்  - ஆலடி எழில்வாணன்

நூல் அறிமுகம்: இடதுபுறமுள்ள  கதவுகள் திறக்கும்  – ஆலடி எழில்வாணன்

8 அக்டோபர் 2023,   ரெஜினா சந்திரா அவர்களின்  “இடதுபுறமுள்ள  கதவுகள் திறக்கும்” சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது . விரைவான வாசிப்பு என்றாலும் தொடர்ந்து வாசிக்கும்படி இயல்பாகவும், நடைமுறை வாழ்வோடு இழையோடும் நிகழ்வுகள் வழியாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர் ரெஜினா. தனது வாழ்வில்…