விரிந்த சிறகுகள் (சிறுகதை தொகுப்பு) | Virintha Siragugal Short Stories

“விரிந்த சிறகுகள்” (சிறுகதை தொகுப்பு) நூலறிமுகம்

*சங்கத் தலைவரின் பணிகள் போற்றப்பட வேண்டும்* கால்நடை ஆய்வாளராக, தொழிற்சங்கத் தலைவராக, சமூகப் பணியாளராக, மனித உரிமை செயல்பாட்டாளராக தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்தோழர் பா. சண்முகவேலு எழுத்தாளராக பரிணமித்திருக்கும் நூல் தான் விரிந்த சிறகுகள். தனது வாழ்வில் சந்தித்த உண்மை…
நான் சந்தித்த மனிதி (சிறுகதை)- ரங்கராஜன்

நான் சந்தித்த மனிதி (சிறுகதை)- ரங்கராஜன்

"பட்டாசித்தி " இவர் எப்படி இருப்பார்? சிறுஉதாரணம், குடியிருந்த கோயில் சினிமாவில் நாகேஷ், அவரின் தந்தையாக நடிக்கும் விகே ஆரை ஏமாற்ற பாட்டி வேடம் போட்டு கையில் கோல் மற்றும் துப்பாக்கிவைத்து மிரட்டுவார். நாகேஷ் கலர்புடவை. பட்டாசித்தி சிறு வயதிலேயே கைம்பெண்ஆகி…
சைக்கிளும் நானும் (சிறுகதை) | Bicycle and Me (Short story)

சைக்கிளும் நானும் (சிறுகதை)- ரங்கராஜன்

என் 6 வயதில் சைக்கிளில் செல்வபர்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். நானும் ஒரு நாள் இதுமாதிரி போகும் நாள் வெகு தொலைவில் இல்ல என்ற நினைப்பேன். ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள் சினிமாவில் ,அவர் சைக்கிள் ஒட்டயபடி வரும் போது நடிகை…
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் | Vishnupuram Saravanan | Kayiru | கயிறு

எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனின் “கயிறு” இளையோர் சிறுகதை நூல் அறிமுகம்

எழுத்தாளர் நக்கீரன் சொல்வதைப் போல் "மிகச் சிறிய கதை ஆனால் மிகப்பெரிய சமூக நோயான சாதிய சிக்கலை பேசுவது இதன் சிறப்பு." எங்க ஏரியா பக்கமெல்லாம் கையில் அல்ல இடுப்பில்தான் கயிறு கட்டுவார்கள் (அரைஞாண் கயிறு). எதற்காக எனில் அதுவும் ஒரு…
சிறுகதை | அரிதாரம் பூசிய அர்த்தனாரி | ரிஸ்வான் | Aritharam Poosiya Arthanaari | Short Story | Rizwan

சிறுகதை: அரிதாரம் பூசிய அர்த்தனாரி – ரிஸ்வான்

  அஞ்சலைக்கு வயித்துக்குள்ள கந்தகம் கரைச்சு ஊத்துனாப் போல காந்துச்சி,பசி பத்தி கிட்டு எரிஞ்சுது. நேத்து ராத்திரி காய்ச்சின கஞ்சியில திருப்பாலு வயித்துக்கு போக ஒரு மடக்கு தான் மிச்சமிருந்தது. வெல்லன எந்திரிச்சு பொழப்புக்கு போற ஆம்பளையை வெறும் வயித்தோட வெளியே…
Buddha Maniyosai | புத்த மணியோசை | கன்னடச் சிறுகதைகள்

புத்த மணியோசை (கன்னடச் சிறுகதைகள்) – நூல் அறிமுகம்

  வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு. மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை. இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான்…
Darling (chellam) - செல்லம் | ShortStory - சிறுகதை

சிறுகதை:செல்லம் – கவிஞர் வ சு வசந்தா

'நான் எங்க போயி முட்டிக்கிறது .புத்தி கெட்ட மனுஷன கட்டிகிட்டு நான் பட்ற வேதனைய இந்த கடவுள் பார்த்துக்கிட்டு தானே இருக்கான் அவன் மட்டும் எதிர்ல வந்தா உண்டு இல்லைன்னு பண்ணி விடுவேன். ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கமே . அதுக்கு…
Biriyani Kadai | பிரியாணி கடை -அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா

அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா எழுதிய “பிரியாணி  கடை” – நூலறிமுகம்

தன் சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யும் கலை மிக நுட்பமானது. புனைவுகளை எழுதும் பொய்யான சரித்திரங்கள் ... உண்மை போல கோலோச்சும் காலமிது. மானுடத்தின் வாழ்வியல் வலிகளையும் , பாசத்தில் கட்டுண்ட மனங்களையும் தன் எல்லைகளை, மீறாமல் நேர்மையை நிலைநாட்டும்…
Biriyani Kadai | பிரியாணி கடை -அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா

அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா எழுதிய “பிரியாணி கடை ” – நூலறிமுகம்

சிறுகதை தொகுப்பாகத்தான் இந்த நூல் நம் கையில் வந்தது. ஆனால் மக்களின் இயல்பான வாழ்க்கைச் சூழல் எப்படியெல்லாம் புயல் வேகத்தில் சுழன்று அடிக்கிறது என்பதாக இச்சிறுகதை உருமாறி கையில் வந்ததாக வாசிக்கும்போது அறிந்து கொண்டேன். இந்நூலின் அட்டைப்படமே ஒரு கதையாக வலி…