kulam poetry written by sakthi கவிதை: குளம் -  ச.சக்தி

கவிதை: குளம் –  ச.சக்தி

கூடடையும் மீன்கொத்தி குஞ்சுகளின் அலகில் நெளியும் மீனின் ‌உயிர் வற்றிய குளம் வேடிக்கை பார்க்கும் பறவையின் கண்களில்  கானல் நீர் , மண் சுவரில் குழந்தை வரைந்த குளம் நீர் முகர்ந்து மேலேறும் நத்தை புதர் மண்டிய குளம் வீடு திரும்பும்…
sa.rajkumar kavithai ச. இராஜ்குமார் கவிதை

ச. இராஜ்குமார் கவிதை

ஒன்றாய் கூடி ஓடியாடி அம்மாவின் தொள்களில் பல கதைகள் கற்றோம் . சொந்தங்கள் கூடி புன்னகைத்த நாட்கள் எங்கே போனது .. தெருவெங்கும் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள் எங்கே போனது . வெறுமையாய் கிடக்கிறது எனது தெருக்கள். தெருவிளக்கில் படித்த நியாபகங்கள்…