நிறம் மாறிய காகம் | Niram Mariya Kagam - யூமா வாசுகி

யூமா வாசுகியின் “நிறம் மாறிய காகம்” – நூலறிமுகம்

எளிமையான சொற்கள், சின்ன சின்ன வாக்கியங்கள், வலிந்து திணிக்காத கருத்துகள் மற்றும் நீதி இப்படி அமைந்த நூல்கள் சிறார் வாசிப்பிற்கு மிகவும் உகந்ததாகும். அப்படியான ஒரு நூல் தான் நிறம் மாறிய காகம். இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு.…
சரசுவதிக்கு என்ன ஆச்சு? | Saraswathikku Enna Achu

சி. சரிதா ஜோ எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு?” – நூலறிமுகம்

பெரும்பாலும் பொதுவெளியில் யாரும் பேசத் தயங்கும், கூச்சப்படும் விஷயங்களை தான் மிகவும் யதார்த்தமாக 'சரசுவதிக்கு என்ன ஆச்சு?' என்ற இந்த புத்தகத்தில் ஒரு கதையாக எழுத்தாளர் சி.சரிதா ஜோ எழுதி Saritha Jo Storyteller இருக்கிறார். புத்தகத்தின் அட்டைப்படத்தையும் தலைப்பையும் பார்க்கும்போது…
கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

கழனியூரான் எழுதிய “பணியார மழையும் பறவைகளின் மொழியும்” – நூலறிமுகம்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த…
கமலா கணேசமூர்த்தியின் “தங்கமே கேள் (Thangame Kel)” – நூலறிமுகம்

கமலா கணேசமூர்த்தியின் “தங்கமே கேள் (Thangame Kel)” – நூலறிமுகம்

குழுந்தைகளே இச்சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை. அவர்களை எப்படி உருவாக்குவது அவர்களுடைய கேள்விகளையும் தயக்கத்தையும் நாம் எப்படி புரிந்துகொண்டு அவர்களோடு பயணம் செய்வது என்பதை தங்கமே கேள்! என்ற இப்புத்தகத்தில் நாம் காணலாம். நம்மில் பலர் குழந்தைகளின் கேள்விக்கு பதில் கூறுவதையும் உரையாடுவதையும்…
Vasikkatha Puthakathin Vasani (வாசிக்காத புத்தகத்தின் வாசனை)

கொ.மா.கோ. இளங்கோ எழுதிய “வாசிக்காத புத்தகத்தின் வாசனை” நூல் அறிமுகம்

மரங்கள் வெட்டிக் கடத்துதல் என்பது எங்கும் காணும் செய்தியாகவே இருந்து வருகிறது பல பெரும்புள்ளிகளின் துணையோடு. ஆனால் அப்படி காட்டை அழித்து சுற்றுச்சூழலை சீரழிக்கும் கடத்தல் கும்பல்களிடையே புத்தகத்தின் வாசனையை முகர்ந்த ஒரு குழந்தையின் கதைதான் இந்நூல். ஆம் ஆப்பிரிக்க மண்ணில்…
தர்ப்பண சுந்தரி(Tharpana Sundari)-எஸ்.வி.வேணுகோபாலன்

எஸ் வி வேணுகோபாலன் எழுதிய “தர்ப்பண சுந்தரி” நூல் அறிமுகம்

  கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள் எஸ் வி வேணுகோபாலன் அவர்களது  தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு.  எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக - கவித்துவத்துடனும் உள்ளது. ஒவ்வொரு‌ சிறுகதையைப் படித்து முடித்தவுடன்‌ அடுத்த கதையைப் படிக்க ஆவலாக இருந்தது. 'இருட்டுப்…
Sultanavin Kanavu book review written by shanmuga samy

ரொக்கேயோ பேகமின் “சுல்தானாவின் கனவு”

  இந்தியாவின் முதல் பெண்ணிய அறிவியல் புனைக்கதை நூல் என்றும் ஆசியாவிலேயே இதுதான் முதல் படைப்பு என்ற கருத்தும் கொண்ட நூல் தான் இது. 1905ல் இந்தியன் லேடீஸ் மேகசின் என்னும் இதழில் வந்த கதை தான் இது. அப்பவே மேகத்திலிருந்து…
டாக்டர் சூஸ்வின் “எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்”

டாக்டர் சூஸ்வின் “எத்தனைக் காலம்தான் ஏமாற்ற முடியும்”

  முப்பது பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நூல். இது குழந்தைகளுக்கான நூல் தான். ஆனால் பெரியவர்கள் வாசிக்கும்போது 'அடடே இது நம்ம வாழ்விலும் நடந்துகிட்டிருக்கே. இவ்வளவு நாளாக இதை நாம கவனிக்கவில்லையே' என்று சிந்திக்க வைக்கும் தீப்பொறி இந்நூலில் தெறித்து விழுவதைக்…
"கேள்வி கேட்டுப் பழகு" - கி.ரமேஷ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – “கேள்வி கேட்டுப் பழகு” – கி.ரமேஷ்

      "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை" என்ற எம்.ஜி.ஆர். பாடலைக் கேட்டு வளர்ந்தது முந்தைய தலைமுறைகள். அதில், ‘பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’. என்று ஒரு வரி வரும். கேள்வி கேட்பது என்பது மனித…