Posted inPoetry
கோவை ஆனந்தன் கவிதைகள்
அகதியாகும் கடவுள் சாலை விரிவாக்கத்திற்கென கையகப்படுத்தும் நிலத்தில் உருமாறிடும் நெடுஞ்சாலையெங்கும் "கொத்துக் கொத்தாக உயிர்கள் விழுமென்ற" பூசாரியின் வாக்கு மெதுவாக மெய்யாகிறது சாய்க்கப்படும் மரங்கள் அகதிகளாகும் பறவைகள் விபத்தில் மரணிக்கும் மனிதரென ஒவ்வொன்றாய் மடிந்து கொண்டேயிருக்க நாளொரு உருவத்தில் மெருகேறும்…
