Tag: சிற்றெலி
கவிதைகள் – வளவ. துரையன்
Bookday -
உள்மன ஆழம்
உன் கவிதைகளில்
நான்தான் இருக்கிறேன் என்றால்
ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்.
சுருள்முடியும் நான்விடும்
சுருள் புகையும் எப்படிச்
சுற்றிச் சுற்றி
அங்கே இடம் பிடித்தன.
அன்று நகருந்தில்
என் காலை மிதிப்பது
தெரியாமல் மிதித்து ரணமாக்கி
ரத்தக் கண்ணீர் வடித்தாயே.
அருகருகே தோளுரசி
நடக்கும்போது இருவரும்
கைகள் கலந்தும்
கலக்காமலும் போனதையும்
கவிதையாக்கி இருக்கிறாய்.
ஆனால்
கல்லிலிருந்து
தலை...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...