Posted inStory
சிறுகதை: ‘சிவாஜி’… – இராஜேஷ் சங்கரப்பிள்ளை
அந்த பெயருல எப்பவும் ஈர்ப்பு தான். வீட்டுல அப்படி வளத்திட்டா.... மொதல்ல பாக்கற பழகிற எல்லா விசயங்களும் கூட வரும். சொல்லுவா.... அப்பா.... எப்பவும் பாடுக, 'என்னடி இராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி ... ' என்கிற…
