ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை, ஏப். 23 ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா செவ்வாயன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய புத்தகக்காட்சிகளை தொடர்ந்து உள்ளூர் அளவிலான புத்தகக்காட்சிகள் வாசகர்களை கவர்ந்திழுக்கின்றன. இதனால் எளிய மக்களின்…
Director Seenuramasamy - Tamil Cinem | சீனுராமசாமி

சீனுராமசாமியின் 17 ஆண்டுகள்: இரா.தெ.முத்து

இது குதிரைதான் ஓடும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஒருவர் தாக்குப் பிடித்து நிற்க இயலும். ஓராண்டு ஐந்தாண்டு பத்தாண்டு பதினைந்து ஆண்டு என கடந்து திரையுலகில் நிற்பதற்கு வேறு எதையும் விட படைப்பூக்கமும் படைப்புத்திறனும் ஒருவருக்கு வேண்டும். இந்த…
pugarppettiyin meethu paduththu urangum poonai book reviewed by thozhar SAP நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - தோழர் SAP

நூல் அறிமுகம்: புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – தோழர் SAP

சினிமாவில் புகழ்மிக்கவராக விளங்கும் சீனுராமசாமியின் 170 கவிதைகளடங்கிய புகார்பெட்டியின்மீது படுத்துறங்கும் பூனை என்ற தலைப்பில் பெரும்தொகுப்பாக வந்துள்ளது, முப்பதாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தமுஎச குழுவில் பலமுறை நான் சந்தித்த இளைஞர் சீனு, அவரது தென்மேற்குப் பருவக்காற்றைவிட எனக்கென்னவோ இக்கவிதைத் தொகுப்பு இனிக்கிறது.…