காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்

பத்தாண்டு கால அவல ஆட்சி பத்து ஆண்டுகள் அவல ஆட்சிக்குப் பிறகு இப்போது நாம் ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் அடுத்து ஒன்றிய அரசில் அதிகாரத்துக்கு வருவது எந்தக் கட்சி என்பதையும் தாண்டிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டில்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சுதந்திரம் (சிறு கதைகள் ) – இவள் பாரதி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சுதந்திரம் (சிறு கதைகள் ) – இவள் பாரதி

      "சு"தந்திரம்... இன்றைய நவீன இந்தியா , கார்ப்ரேட் இந்தியாவாக அசுர வளர்ச்சியாக தன்னை அனைத்து மட்டத்திலும் கோலூன்றி ஆலமரமாக வளர்ந்து வருகிறது. கார்ப்ரேட் தனியார்த் துறையில் நேரடியாகவும் , அரசியலில் மறைமுகமாகவும் இருந்த நிலைமை மாறி இன்று…