Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – சு. இளவரசி

1. பறவைகள் குழப்பத்தில் குளம் முழுக்க வானம்.   2. பகல் இரவாய் இரவு பகலாய் புதுவரவாய் குழந்தை.   3. சாலையில் விழுந்து கிடந்தது மரநிழல்.   4. குதித்து குதித்து பின் தொடர்ந்தாள் அம்மாவின் பாதச்சுவடுகள்.   5.…
மூங்கிலில் துளை தேடும் காற்று - ஹைக்கூ | Haikoo - Moongil Thulai Thedum Katru

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று(ஹைக்கூ கவிதைகள்)” – நூலறிமுகம்

மூங்கிலில் துளை தேடும் காற்று என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பை எழுதிய ஆசிரியர் சு.இளவரசி அவர்கள் இயற்கை மருத்துவம் பயின்று பின்பு அக்குபஞ்சர் மருத்துவத்தில் முறையான பயிற்சி பெற்று அக்கு ஹீலராக பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே தமிழில் ஆர்வமாய் இருந்த இளவரசி…
சு.இளவரசி- மூங்கிலில் துளை தேடும் காற்று | Moongil Thulai Thedum Katruசு.இளவரசி- மூங்கிலில் துளை தேடும் காற்று | Moongil Thulai Thedum Katru

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று” – நூலறிமுகம்

இசையின் சித்திரங்கள் வீரம் மட்டுமல்ல, கவிதையும், கலையும் செறிந்த செம்மண் பூமி சிவகங்கை; செறிவுமிக்க இலக்கிய படைப்புகள் நூலாக மலர்ந்த தேவ வனம். கவிஞர் அப்துல் ரகுமான் வழங்கிய "கவிக்கோ" விருதும், கவிஞர் சிற்பி வழங்கிய 'வாழ்நாள்' சாதனையாளர் விருதும் பெற்ற…
oviyam varaiyum thooraththu nila ஓவியம் வரையும் தூரத்து நிலா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஓவியம் வரையும் தூரத்து நிலா” – சு. இளவரசி

  'ஹைக்கூ' எனும் மூவரி கவிதை வடிவம் சமீப காலமாகத் தமிழில் மிக பரவலாக வளர்ந்து வருகிறது. எதையும் நுட்பமாகச் சொல்வது கவிதை வடிவம் எனில், அதிலும் மிக நுட்பமாகச் சொல்வது ஹைக்கூ.‌ மூன்று வரிகளில் சுருக்கமாக இருக்கும் ஹைக்கூ, வாசிப்பவரின்…
கவிதை: இப்படியாய் – சு. இளவரசி

கவிதை: இப்படியாய் – சு. இளவரசி

        ஒன்றைச் சொல்கிறது ஓய்வென்பதையே அறியவில்லை நீயென.. தோழி அழைத்தாள் அலைபேசியில் இரவென்றால் அங்கு... காலை என்றேன் இங்கு... ஒரே நீ இருவருக்கும் வெவ்வேறாய் ... நீ எனக்கு மகிழ்ச்சியான நிமிடங்களைத் தருகிறாய்... என் தோழியை வருத்தமான…