ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

செ. தமிழ்ராஜின் ஹைகூ கவிதைகள்

1 மென்மையான மயிற்பீலி மனதிற்குள் புகுந்தால் பெரும் பாரம் 2 கழைக்கூத்தாடி சிறுமியின் கண்களில் ஒளிர்கிறது வாழ்வை கடக்கும் சூத்திரம் 3 அழகிய ஓவியங்களை கண்களுக்குள் வரையும் சிறந்த தூரிகை 4 நதியிலோடும் நீரை கையில் அள்ளினேன் வழிந்தோடுகிறது காலம் 5…
Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப்படூஉம்

தேவிபாரதியின் “நீர்வழிப்படூஉம்” நாவல் – நூலறிமுகம்

  ஆற்றின் வழியே செல்லும் படகு போல உறவுகளின் வழியே செல்லும் மனித வாழ்வும் இயற்கையாகவே செல்கின்றது. என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க இலக்கியப் பாடலின் வரியொன்றை எல்லா மனித உறவுகளின் உணர்வுகளையும் சுமந்து கொண்டு அலைந்து செல்லும் நாவலிற்கான…
Poigal Poetry | கவிதை: பொய்கள்

கவிதை: பொய்கள் – செ. தமிழ்ராஜ்

பொய்கள் கேள்வியாளர் வாழ்நாளில் சொன்ன ஒரு உண்மையைக் கேட்டார் விக்கித்து நின்ற பதில்களற்ற அரசியல்வாதி ஒரு கணம் நிதானித்து பொய்களின் கயிற்றிலேறி கற்பனை முலாம் பூசத் துவங்கினார் வந்து விழுந்த பொய்கள் யாவும் உண்மைகள் போலவே மின்னத் துவங்கின சாயம் பூசிய…
சுஜாதா - கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) | Sujatha - Kanaiyazhi Kadasi Pakkangal

சுஜாதாவின் “கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998)” – நூலறிமுகம்

கணையாழி என்றொரு இலக்கிய இதழ் மாதந்தோறும் வெளிவந்தது. இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை. தரமான கவிதைகளும் கதைகளும் பிரசுரிப்பார்கள். அந்த இதழில் படைப்புகள் வெளிவந்தால் தனக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைத்ததாக எண்ணுவார்கள். அதெல்லாம் ஒரு காலம். இதழின் கடைசிப்…
Hounds - Poem | வேட்டைநாய்கள் - கவிதை

கவிதை : வேட்டைநாய்கள்

எங்கள் சமஸ்தானத்தில் சில வேட்டைநாய்களை வளர்த்து வருகிறோம் அவை பாய்ந்து பிடித்த திருடர்களை விட எச்சில் வழியும் நாக்கால் கவ்வித் தின்ற பிச்சை இலைகளே அதிகம் இவை சுதந்திரமாய் திரியும் தெருநாய்கள் என்று சொல்லப்படுவதுண்டு ஆனால் இவற்றின் கழுத்தை சுற்றியும் எஜமானனின்…
ஹைக்கூ | Haiku |செ. தமிழ்ராஜ் - C Tamilraj

ஹைக்கூ மாதம் – “செ. தமிழ்ராஜின் ஹைக்கூ முத்துக்கள்”

1.  இரை விழுங்கிய கொக்கை ருசி பார்க்கின்றது மரணம் 2. பெருந்தாகமெடுத்து அலையாடுங்கடல் நிலவைப் பருகுகிறது   3. பறவையின் காலிடுக்கில் சிக்கிய இரையொன்று வேடனைத் தேடுகின்றது   4. தலைகீழாய் நீரிலாடுகிறது பனை காட்சிப் பிழை   5. குயவன்…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள்…
மதுரை எஸ். மலைச்சாமி எழுதிய “டோப்புக்கிளியும் காகிதச் சிறகுகளும்” நூலறிமுகம்

மதுரை எஸ். மலைச்சாமி எழுதிய “டோப்புக்கிளியும் காகிதச் சிறகுகளும்” நூலறிமுகம்

உலகின் எந்தவொரு படைப்பும் கவனம் பெறுவது என்பது அதன் பேசுபொருள் எவரும் பேசத் துணியாததாக இருக்க வேண்டும். மேடையை அலங்கரிக்க கூடிய கலைஞர்களின் இருள்பக்கங்கள் கிழிந்து தொங்குவதை விளிம்புநிலை மக்களாய் வாழக்கூடிய அக்கலைஞர்களின் உப்புகரிக்கும் வாழ்வை கண்ணீரை எழுத்தாக்கி இருக்கின்றார். அத்துறையில்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –  நெருப்புச் சொற்கள் – செ. தமிழ்ராஜ்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருப்புச் சொற்கள் – செ. தமிழ்ராஜ்

      தோழர் பாண்டிச்செல்வி அவர்கள் காட்டுச்செடி போன்றவர். தன்னியல்பான தனது படைப்பாற்றல் மூலமாக செயற்கை பூச்சுகளற்று, போராட்ட களமான வாழ்வியலிலிருந்து, தவிப்பும் தகிப்புமாய் சொற்களைத் தேடியதில் அவரது காடெங்கும் நெருப்பு சொற்களாய் விளைந்துள்ளது. கோபக்கார கவிதாயினிடம் இருந்து பூத்த கவிதைகள் யாவும்…