அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      சோஷலிச சமுதாயக் கனவு ‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இந்த அமைப்பால், பெண்கள் முடிவே இல்லாத உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். நேர விரயம், உடல்நலம் மற்றும் மனநல பாதிப்புக்கு…
சோஷலிசம் என்ன செய்தது?

அத்தியாயம் 30: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

        சோஷலிசம் என்ன செய்தது? “எனக்குத் திருமணம் ஆனபோது, நாங்கள் புதிதாக ஒரு குடியிருப்பையும், வீட்டுக்கான மரச்சாமான்களையும் வாங்குவதற்காகக் கடன் பெற்றிருந்தோம். அந்தக் கடனை அடைக்க வேண்டிருந்ததால், நாங்கள் இருவருமே வேலைக்குப் போனோம். முதல் ஆண்டிலேயே எங்களுக்கு…
அத்தியாயம் 29: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 29: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      பெண் விடுதலைக்கு அடிப்படையான தேவைகள் பெண்ணடிமை முறை தொடர்வதற்கான அடிப்படையான காரணங்கள் வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஆணாதிக்க முறையில் அடங்கி இருக்கின்றன. வர்க்க சமூகத்திற்குத் தேவையான ஒரு பிரத்யேக ஏற்பாடாகப்ச் பெண்ணடிமை முறை இருக்கிறது. 1.வர்க்க சமூகத்தின்…