பதிமூனாவது மையவாடி - சோ.தர்மன் | Pathimoonavathu Maiyavadi | Cho.Dharman

சோ.தர்மன் அவர்களின் “பதிமூனாவது மையவாடி” – நூலறிமுகம்

கருத்தமுத்து என்கிற கிராமத்து இளைஞனின் சித்திரத்தை வேறுவிதமான கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சோ.தர்மன். இவர் எழுதிய நூல்களில் இந்நூல் வாசகர்களை எங்கெங்கோயோ இழுத்து ஈர்த்துச் செல்கின்றன. கிராமத்துச் சம்சாரியின் மகனான கருத்தமுத்துவின் பள்ளிப் படிப்பு முதல் அரசு உத்தியோகம் வரை இவனின்…
so-dharman-kavithaikal-therivum-thoguppum-book-review-aer-maharasan

சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு – நூல் அறிமுகம்

தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள். வேளாண் மரபும், கூத்து மரபும், எழுத்து மரபும் சார்ந்த வாழ்வியல் பின்புலமானது திரு சோ.தர்மன்…