Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – ச. இராஜ்குமார்
1.உதிக்கும் சூரியன் சோம்பல் முறிக்கும் ஆட்டுக் கிடா ...! 2. பள்ளி வளாகம் கூடு கட்ட இடம் தேடியலையும் பறவை ...!! 3.நெருங்கும் தேர்தல் பறக்கிறது பண கட்டுகள் ..!! 4.தேர்தல் பிரச்சாரம் நடைப்பெறுகிறது விதி மீறல்கள்…