Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ச. இராஜ்குமார் 

1.உதிக்கும் சூரியன் சோம்பல் முறிக்கும் ஆட்டுக் கிடா ...!   2. பள்ளி வளாகம் கூடு கட்ட இடம் தேடியலையும் பறவை ...!!   3.நெருங்கும் தேர்தல் பறக்கிறது பண கட்டுகள் ..!!   4.தேர்தல் பிரச்சாரம் நடைப்பெறுகிறது விதி மீறல்கள்…
கவிதை- Poem | Love

ச. இராஜ்குமாரின் கவிதை

உனக்கும் எனக்கும் சண்டை ஓராயிரம் முறை உன்னிடம் மன்னிப்பு வேண்டுதல்கள் அருகில் நெருங்கி வர நெருங்கி வர விலகிச் செல்கிறாய் பார்க்க மறுக்கிறாய் ஊடல்பொழுது இப்படிதான் என நாடகம் நிகழ்த்துகிறாய் எதிரும் புதிருமாய் நம்மைப் போல மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது ஒரு ஜோடி…
"அகமேந்தி (குறுங்கவிதைகள்)" - Dr ஜலீலா முஸம்மில்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அகமேந்தி (குறுங்கவிதைகள்)” – Dr ஜலீலா முஸம்மில்

      'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட…
sa.rajkumar kavithai ச. இராஜ்குமார் கவிதை

ச. இராஜ்குமார் கவிதை

ஒன்றாய் கூடி ஓடியாடி அம்மாவின் தொள்களில் பல கதைகள் கற்றோம் . சொந்தங்கள் கூடி புன்னகைத்த நாட்கள் எங்கே போனது .. தெருவெங்கும் கூட்டமாக விளையாடிய சிறுவர்கள் எங்கே போனது . வெறுமையாய் கிடக்கிறது எனது தெருக்கள். தெருவிளக்கில் படித்த நியாபகங்கள்…
கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது…