Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ச.கௌரிசங்கர்

  1. சிறகை விரித்து பறக்க பழகுகிறது புத்தகம் ஒளியில் நிழலாய்.   2. வான்நின்ற பனி விழவிழ பணியாது மேலெழும் தும்மல்.   3. சாலையில் இடவலாமாய் நிலைதடுமாறும் நெகிழிக்குவளை மது அளித்தவனுடன்.   4. கைகளின் ஈரத்தை உறிஞ்சி…