கிளியும் அதன் தாத்தாவும் | ச. சுப்பாராவ் | Kiliyum Adhan Thathavum | Subbarao

ச. சுப்பாராவ்-வின் “கிளியும் அதன் தாத்தாவும்” – நூலறிமுகம்

நம் இந்தியாவில் உள்ள மாநிலமான உத்திபிரதேசக் கிராமங்களிலில் பேசப்படும் மொழியே மைதிலி. இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை, சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும் சிற் சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீஹாரின் ஐந்து…
En Ezhuthikiren article ஏன் எழுதுகிறேன்

ஏன் எழுதுகிறேன்? : ச.சுப்பாராவ்

ஏன் எழுதுகிறேன்? என்று எழுத ஆரம்பித்து சுமார் நாற்பதாண்டுகள் கழித்து யோசிப்பது நன்றாகத்தான் இருக்கிறது. கல்லூரி நாட்களில் தீவிர வாசிப்பின் அடுத்த கட்டம் – ஒரு விதத்தில் ஒரு பிரமோஷன் என்று கூட வைத்துக் கொள்ளலாமே – எழுதுவது என்று நினைத்த…
புத்தகத்தின் கதை Puthagathin Kathai

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “புத்தகத்தின் கதை” – ப. தாணப்பன்

      நாம் வாசிக்க கூடிய புத்தகங்கள் வந்த கதையினை அறிந்திருப்போமா? புத்தகத்தை எப்படி எல்லாம் வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம் வாசிப்பு காலம் காலமாக இப்படியேதான் இருக்கிறதா? புத்தகத்தின் வடிவமும் அளவும் இப்படியேதான் இருந்துவந்துள்ளதா? மனிதன் எப்படி புத்தகத்தை…
கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் The Gorakhpur Hospital Tragedy

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்” – இரா. சண்முகசாமி

  தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்! இந்நூலை அவசியம் வாங்கி வாசிக்க வேண்டுகிறேன். வாசிப்பு அனுபவம் சொல்வதற்கு முன்பு ஏன் புத்தகத்தை படிக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் நமது நாட்டில் ஏன் உலகில் பெரும்பாலான நாடுகளில் கார்பரேட்டின் கையில் மருத்துவம் இருக்கிறது.…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்

        சிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி முத்தெடுத்து பட்டை தீட்டி தரும் வேலை என்பது…
korakpur maruthuvamanai thuyara chambavam book reviewed by s.p.agathiyalingam நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம் ! “இந்நூலை நேற்று படிக்கத் துவங்கினேன்…