"பேசாத பேச்செல்லாம்" - நூலறிமுகம் | நூலறிமுகம் | பேசாத பேச்செல்லாம் | தமிழ்ச்செல்வன் | https://bookday.in/

“பேசாத பேச்செல்லாம்” – நூலறிமுகம்

தோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல மனம் இல்லாமல் தத்தளிக்க வைக்கும். கிட்டத்தட்ட அவரின் வாழ்க்கை வரலாறு போலவே இருக்கக்கூடிய…
இடையிலாடும் ஊஞ்சல் - ச.தமிழ்செல்வன் /S.Thamizhselvan - Idayil Aadum Oonjal

ச.தமிழ்செல்வன் எழுதிய “இடையிலாடும் ஊஞ்சல்” – நூலறிமுகம்

ஊஞ்சலென்பது சொகுசான மனநிலையில் அந்தரத்தில் மிதந்தாடுவது. அது உங்கள் வீட்டில் உத்திரத்தில் கட்டியாடும் ஊஞ்சலாக இருக்கலாம். ஆத்தோரம் ஆலமரத்து விழுதுகளில் தூரியாடும் ஊஞ்சலாகவும் இருக்கலாம். எல்லாம் உங்கள் செல்வ மதிப்பை பொருத்தது. எங்கள் தெருவில் ஊஞ்சல் வைத்த வீடொன்று ஒரு காலத்தில்…