கவிதைகள்- ச. பாரதி பிரகாஷ் | S. Bharathi prakash - poems

ச. பாரதி பிரகாஷின் கவிதைகள்

1. இரணமாய் கொல்லும் வரை அழகான பொய்களும் ரசனைக்கு உரியவைதான்.   2. அந்தந்த நேரத்து அழகிய பொய்களில் நீயும் நானும் நாமாக இருக்கிறோம். 3. கடைசியில் மிச்சம் இருப்பது நீயல்ல உன் நினைவுகள் மட்டுமே.   4. இவர்களுமா ?…
கவிதை - Poem | ச. பாரதி பிரகாஷ்- S. Bharathi prakash

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

1. இரணமாய்க் கொல்லும் வரை அழகான பொய்களும் ரசனைக்கு உரியவைதான். 2. அந்தந்த நேரத்து அழகிய பொய்களில் நீயும் நானும் நாமாக இருக்கிறோம். 3. இவர்களுமா என்னும் ஆச்சர்யத்தில் நம்மை ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை.   எழுதியவர்  ச. பாரதி…
ச பாரதி பிரகாஷ் கவிதைகள் - புத்தரும் மற்றொரு புத்தரும் (S Bharathi Prakash Poems)

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

புத்தரும் மற்றொரு புத்தரும் 1. தலைசாய்ந்து பார்க்கும் புத்தரைப் பார்த்து யாவரும் ஆசைப்படுகின்றனர்.... புத்தர் ஆசைப்படவும் கற்றுக் கொடுக்கிறார். 2. தலைக்கு மேலே விளக்கு எரியும் புத்தருக்கு கடைசி வரையில் புரிவதில்லை விட்டில் பூச்சிகளின் ஆசை. இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை…
ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

1. சிலர் கவிதையாகப் பேசுகிறார்கள். சிலருடன் பேசுவது கவிதையாகிறது. சிலர் கவிதைகளுடனே வாழ்கிறார்கள். சிலருக்கு அது கவிதை என்றே புரியாமல் போய் விடுகிறது. இவ்ளோதாங்க கவிதை. 2. வழி கிடைக்காமல் பக்கத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கதறுகிறது. முன்னால் உள்ள இறக்குமதியான வெளிநாட்டுக்காருக்கு…
Sa. Bharathi Prakash Poems ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

    புத்தரின் புன்னகை கொஞ்ச நாளைக்கு முன்பு புத்தரின் சிலை ஒன்றைத் தந்துவிட்டு நிறைய விஷயங்களைப் பேசிப்போன ஒருவன் சட்டென்று நிறம் மாறி பச்சோந்தியாகிப் போனான் இவன், பச்சோந்தியாய் நிறம்மாறியது தெரியாமல் இன்னும் புத்தர் கண்களை மூடியபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்…