Posted inPoetry
ச. பாரதி பிரகாஷின் கவிதைகள்
1. இரணமாய் கொல்லும் வரை அழகான பொய்களும் ரசனைக்கு உரியவைதான். 2. அந்தந்த நேரத்து அழகிய பொய்களில் நீயும் நானும் நாமாக இருக்கிறோம். 3. கடைசியில் மிச்சம் இருப்பது நீயல்ல உன் நினைவுகள் மட்டுமே. 4. இவர்களுமா ?…




