நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

      கரிசல்,காட்டில் விளைந்த வைரங்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பணி நிறைவு செய்தவர்.  பணியில் இருந்தபோது பா. செயப்பிரகாசம் என்ற பெயரில் சிறுகதைகளையும் , சூரியதீபன் என்ற புனைபெயரில் கவிதைகள்,…
nool arimugam : elo lam noval by deni sundar நூல் அறிமுகம் : ஏலோ..லம் நாவல் - தேனி சுந்தர்

நூல் அறிமுகம் : ஏலோ..லம் நாவல் – தேனி சுந்தர்

மணக்கும் ஏலம்.. வலிக்கும் வாழ்க்கை காலையில் ஆறு-ஏழு மணிக்குள்ளும் மாலையில் நான்கு-ஐந்து மணிக்குள்ளும் தீயணைக்கப் போகிற வண்டிகள் போல அவ்வளவு ஜீப்கள் விர்விர்ரென்று போவதைப் பார்க்க முடியும். வண்டிக்குள் பார்த்தால் அரிசி மூட்டைகளைப் போல அவ்வளவு பெண்கள் ஒருவர் மேல் ஒருவராய்…
ஹைக்கூ - ஜனநேசன் haiku - jananesan

ஹைக்கூ – ஜனநேசன்

குளமும் இல்லை  தவளையும்  இல்லை  தாவி  அலைவுறும்  மனது.              +++ நீ வந்ததும் எழுச்சி  மறைவதும்  நெகிழ்ச்சி  சூரியனே ...              +++ மொட்டைமாடியில்  பறக்கும்…
நூல் அறிமுகம் : சூரியப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் – ஜனநேசன்

நூல் அறிமுகம் : சூரியப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் – ஜனநேசன்

        மக்களுக்கு  உதவாத எந்தக்கலையும் , வழக்கழிந்து போகும். இது  அறிவியலுக்கும்                      பொருந்தும் என்பதை அறிந்தவர் பேராசிரியர் சு. இராமசுப்பிரமணியம் . நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரத்தைச்…
நூல் அறிமுகம்: ஒற்றைவாசம் -ஜனநேசன்

நூல் அறிமுகம்: ஒற்றைவாசம் -ஜனநேசன்

   காமம் பற்றி சீருடையான் கண்டு  மொழியும் “ஒற்றைவாசம் “      [தேனிசீருடையான் எழுதிய“ஒற்றைவாசம்” நாவல் அறிமுகம்-ஜனநேசன்]      ஒருமனிதன் தன் வாழ்நாளில் தான் உற்றதில் , பெற்றதில்  சிலவற்றை  சகமனிதர்க்கு பகிரவேண்டிய அவசியத்தை உணரத்தொடங்கும் கணத்தில்  அவன் படைப்பாளியாக உருக்கொள்கிறான் . அதை  எழுத்திலோ,…