Poems by JP Neekizhaar | ஜேபி நீக்கிழார் கவிதைகள்

ஜேபி நீக்கிழார் கவிதைகள்

1. ஆலோபிளாக்குகளும் சாலோபிளாக்குகளும் வந்தபோதிலும் இன்னும் வேம்புவின் கீழ் மூன்று செங்கல்களில்தான் காட்சியளிக்கிறார் நண்பனின் கடவுள்   2. அன்னையின் அன்புக்காக ஏங்குபவன் வீதியில் யாசிக்கும் முதிர்ந்தவளிடம் உணவளித்து யாசிக்கிறான் அன்பை..   3. சூடாக நான் குளிப்பதற்கு சூடாகிக் கொண்டிருக்கிறது…
Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… ஜேபி நீக்கிழார் ஹைக்கூ கவிதைகள்

1 குளத்துத் தண்ணீருக்குள் மிகுந்த குளிர்ச்சியாகத் தெரிகிறது ஆகாய சூரியன்   2 தேர்தல் நேரம் கொஞ்சம் கூடுதல் ஆகிறது வாக்காளருக்குச் செலவு   3 ஞானக் குளியலில் புதுப் படைப்பு ஆகிறார் சாயப் பட்டறைக்காரர்   4 அழகான வயல்…
தமிழ் கவிதை - சிலந்தி - Poem

ஜேபி நீக்கிழார் கவிதை

இதய நாளங்களில் எங்கிருந்தோ பூத்த மனிதத்தின் பயனாக.. யன்னலில் இருந்த சிலந்தி வலையை ஒட்டடை அடிக்க மனம் வரவில்லை. அன்றைய நாளில் அம்மா சொன்னது போலவே.. இன்று இவனுக்கும் கிடைத்தது புதுவீடும் சில உறவுகளும். நீங்கள் சொல்லக்கூடும் அதன் பெயர் முதியோர்…
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம்  – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஈழ மகள் இடம் கேட்கிறாள்[ நாவல்] – ஜேபி நீக்கிழார்

                1987ல் ஒருமுறை ரயிலில் பயணி ஒருவர் ஈழத்தில் நடக்கும் வேதனைகளைக் கூறினார். ஈழ மண்ணில் கிடைத்த சில கடிதங்களைப் படித்துக் காண்பித்தார்.மிகுந்த வேதனையாக இருந்தது. அப்போதெல்லாம் கைபேசி வசதி இல்லை.…