தேபேஷ் ராய் | தமிழில் ஞா.சத்தீஸ்வரன் | Debesh Roy "The Refugee" | அகதிகள் | Agathigal

புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் அடையாளப் பிரச்சனையைச் சித்தரிக்கும் தேபேஷ்ராயின் கதை ‘அகதிகள்’ – நூல் அறிமுகம்

‘அகதிகள்’ வங்காள எழுத்தாளர் தேபேஷ்ராய் எழுதிய நீள்கதையாகும். இன்றைய வங்காள தேசத்தில் இருக்கும் பாப்னா நகரில் 1936ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலும், கல்கத்தா நகரிலும் வாழ்ந்தார். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி ஐம்பதாண்டு காலம் கதைகள்,…
ஞா.சத்தீஸ்வரன் தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal)

ஞா.சத்தீஸ்வரன் எழுதிய “தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்” நூல் அறிமுகம்

நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி. மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்யும் அரும்பணியையும் அவர் செய்து கொண்டு வருகிறார். படைப்பாக்கத்திலும்…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம். புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

நூலறிமுகம்: “மரிச்ஜாப்பி” – இரா.சண்முகசாமி

        இந்நூலை வாசிக்கும் யார் ஒருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடுநிலையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள்,'அரசியலில் விருப்பம் இல்லை' என்று கூறுவோர் போன்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்த பிறகே அவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவர்.…