இதுவும் கடந்து போகும் | Ithuvum Kadanthu Pogum

துரை ஆனந்த் குமாரின் “இதுவும் கடந்து போகும்” – நூலறிமுகம்

சில ஆண்டுகளாக எனது தேடல் பதின்பருவக் குழந்தைகளுக்கான நூல். தோழர் துரை ஆனந்த் குமார் அவர்களுடைய 'இதுவும் கடந்து போகும்' ,என் தேடலுக்கான நூல்களுள் ஒன்றாகப் பார்க்கிறேன். உரை ஆனந்த்குமார் அவர்கள் அபுதாபியில் வசித்து வருகிறார். KIDS TAMI STORIES சிறார்…
கெடை காடு - ஏக்நாத் - டிஸ்கவரி புக் பேலஸ் | Kedai kaadu

ஏக்நாத் எழுதிய “கெடைக்காடு” – நூலறிமுகம்

முகநூலில் தங்கவேல் ராஜேந்திரன் எனும் நான், நாவல் வாசிப்பில் மிகவும் விருப்பமுடையவன். கவிதை, சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை விடவும் அதிகம் விரும்புவேன். அப்படி ஒரு நிலையில் தங்களின் கெடைக்காடு நாவலினைத் தற்போது படிக்க வாய்ப்புக் கிடைத்து, படித்துவிட்டேன். படித்தேன் என்பது பத்தோடு…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)

மதுரை நம்பி எழுதிய “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்- பாகம் 2” நூலறிமுகம்

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள்…