Tag: தகிக்கின்ற வெயிலில்
கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்
Bookday -
பட்டாம்பூச்சி
***************
தகிக்கின்ற வெயிலில்
எதன் மீதும் அமரவில்லை
பட்டாம்பூச்சி....
மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது
பசியாறவில்லை
சிறு ஓடையிலும்
நீர் பாய்ச்சுகின்ற
நிலத்தின் வரப்புகளிலும்
நீர் பருகிவிட்டு
மீண்டும் மலர்களை தேடியலைகிறது ..
உழைப்பின் களைப்பில்
மரத்தின் நிழலில் சிறிது
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
என் மனதில்
பல வண்ணங்களைத்
தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!!
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர்...
Stay in touch:
Newsletter
Don't miss
Web Series
அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...
Article
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்
அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...
Web Series
தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2
சர்ரியலிஸ ஓவியக் கலையில்...
Poetry
சாதிக் ரசூல் கவிதைகள்
1)
VIP
----------
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக்...
Article
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 5 – கவிஞர். எஸ்தர்ராணி
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு
தொடர் கட்டுரை- 5
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச,...