கவிதை | பெரியம்மாக்களின் கதை | தங்கேஸ் | Periyamakkalin Kathai Thangesh Poetry

கவிதை: பெரியம்மாக்களின் கதை – தங்கேஸ்

விக்கிகொள்ளும் போது சரியாக பெரியம்மா ஞாபத்திற்கு வந்துவிடுவாள் வலிக்காமல் உச்சந்தலையில் தட்டிவிட்டு அடுக்குப்பானைக்குள்ளிருந்து அஞ்சுரூபாயை எடுத்தது நீ தான என்று அதிர்ச்சியளிப்பாள் நிற்காத விக்கலும் சட்டென்று நின்று போக இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்த பத்து ரூபாயை காணோம் என்று…
Thanges Poems | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸின் நான்கு கவிதைகள்

1.வெய்யில் காலம் உதிரும் பூக்களைப்போல சிறகு சுருக்கி வெய்யிலை சுவாசித்துக்கொண்டிருக்கிறது வேப்பமரத்தில்கரையும் கருங்காகம் தொண்டை தண்ணீர் வற்றிப் போன மனிதர்கள் எதிரே வரும் வாகனங்களை சபிக்கிறார்கள் காரணமற்று தூக்கிட்டுத் தொங்க மனிதர்கள் கிடைக்காமல் தங்களையே தூக்கிட்டுத் தொங்குகின்றன கோடைகால மின்விசிறிகள் காவிரி…
சாதி- சாமிகள் | Thanges - Poem | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. சாதி நிழல்கள்  நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக  விடைபெறுகிறது அவர் வாகனம்…
சிறுகதை - நிழல் - தங்கேஸ் (Nizhal Short Story By Thanges)

சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த  வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து மிதந்து  கொண்டிருந்தது. கையை நெற்றிக்கு அணைவாக கொடுத்து மேலே அண்ணாந்து பார்த்தாள்.…
தங்கேஸ் கவிதைகள் (thanges poems)

தங்கேஸ் கவிதைகள்

1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்  கை குலுக்குகிறார்கள் கட்டித்  தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும்  வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு விடுகிறது யார் நிரப்ப ? எண்ணங்களின் நிழல் வழியே நான் உனக்குள் இறங்குவேன்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. கடவுளே! இந்த வாழ்க்கையை இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும் யார் யார் இதைச் சில்லறைக் காசு போல சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ யார் கண்டது? யார் இதை சிகரெட் துண்டைப் போல புகைத்துக் கொண்டு அலைகிறார்களோ? யார் மதுப்…
தங்கேஸ் கவிதைகள் thanges poems

தங்கேஸ் கவிதைகள்

    நீங்க என்ன ஆளுக ? நீங்க என்ன ஆளுங்க என ஒருவனை கேட்ட நொடியில் ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப் புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான் ஒரு வேசை காசு தராத வாடிக்கையாளின் பரம்பரை பெண்களை அவளின் தொழிலுக்குப் போகச்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      1 இந்த முறை தேன் சிட்டுவின் கூர்மையான அலகுகளுக்குள் சிக்கித் தவிக்கும் செம்பருத்தி உனக்கொரு நிழற்குடையாகிறது இலக்கற்ற பயணியே! கொள்ளைப் பூக்கள் பூத்த அந்தி வானம் உனக்கொரு பயணியர் விடுதியாய் இருந்ததை நீ மறந்து விடு வழிப்போக்கர்கள்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு நான்கு வர்ணங்கள் நான்கு வேதங்கள் அதிலிருந்து முளைத்து விட்டன…