Posted inBook Review
ஞா.சத்தீஸ்வரன் எழுதிய “தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்” நூல் அறிமுகம்
நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி. மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்யும் அரும்பணியையும் அவர் செய்து கொண்டு வருகிறார். படைப்பாக்கத்திலும்…
