Posted inBook Review
கமலா கணேசமூர்த்தியின் “தங்கமே கேள் (Thangame Kel)” – நூலறிமுகம்
குழுந்தைகளே இச்சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமை. அவர்களை எப்படி உருவாக்குவது அவர்களுடைய கேள்விகளையும் தயக்கத்தையும் நாம் எப்படி புரிந்துகொண்டு அவர்களோடு பயணம் செய்வது என்பதை தங்கமே கேள்! என்ற இப்புத்தகத்தில் நாம் காணலாம். நம்மில் பலர் குழந்தைகளின் கேள்விக்கு பதில் கூறுவதையும் உரையாடுவதையும்…