Posted inBook Review
மு.முருகேஷின் “தமிழ் ஹைகூ அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை”
தமிழ் கவிதை உலகம் சங்கத்தமிழ் துவங்கி நவீன வாமன வடிவமான ஹைகூ கவிதை வரை யாவற்றையும் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஓரடியில் அவ்வை, ஈரடியில் வள்ளுவர், மூவடியில் ஹைகூவையும் ஆரத்தழுவியதில் வியப்பேதுமில்லை. அதன் ஆதி அந்த வரலாற்றை 20 கட்டுரைகளில் நமக்கு…
