பாதியும் மீதியும் (Pathiyum Mithiyum Book Review)

அன்பழகன் ஜி எழுதிய “பாதியும் மீதியும்” நூல் அறிமுகம்

தன்னை ஓர் தேர்ந்த வாசகன் என்றே அறிமுகப்படுத்திக்கொள்ளும் தோழமைக்கு... அருமையான எழுத்து வாய்த்து இருக்கிறது. முகநூல் புத்துயிர்ப்பில் சிறுதூரலும் பெருமழைக்கு முகவரியல்லவா? மானுடத்தின் நேசிப்பை போராட்ட உணர்வை அவலங்களை காலம்... அவர் நன்கு அறிந்த மானுடர்களை நம் கண்முன்னே உலவவிட்டுருக்கிறார் அன்பழகன்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – "ஒரு துலுக்கப் பரதேசியின் ஜீவிதக் கதை" - தயானி தாயுமானவன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஒரு துலுக்கப் பரதேசியின் ஜீவிதக் கதை” – தயானி தாயுமானவன்

      இது சிறுகதைகளின் தொகுப்பு.யாருடைய அணிந்துரையும் எதிர்பார்த்து ஐந்து வருடங்கள் காத்துக்கிடக்காமல் (பெண் மனம் கனிவதற்க்காக தன் ஆயுளையே தொலைத்தவன்) தான் துணிந்து இப்படி ஒரு நூலை படைக்க முடியும். வாழ்வின் சீரையே அணியாக்கிய நூல் இது. உண்மைகளின்…