Posted inBook Review
நூலறிமுகம்: சிறகைவிரிபற – தானப்பன் கதிர்
பட்டி மண்டபப் பேச்சாளரான பாரதி பாஸ்கரின் இண்டாவது நூல் இது. புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்களோடு தான் சிறு வயதினில் உற்று நோக்கிய, உணர்ந்த சம்பவங்கள், மன்னர் காலத்துச் சம்பவங்கள் போன்றவற்றை தோரணமாக்கித் தந்திருக்கின்றார். பெரும்பாலும் பேச்சாளர்களுக்கு…

