நூலறிமுகம்: சிறகைவிரிபற - தானப்பன் கதிர்

நூலறிமுகம்: சிறகைவிரிபற – தானப்பன் கதிர்

      பட்டி மண்டபப் பேச்சாளரான பாரதி பாஸ்கரின் இண்டாவது நூல் இது. புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்களோடு தான் சிறு வயதினில் உற்று நோக்கிய, உணர்ந்த சம்பவங்கள், மன்னர் காலத்துச் சம்பவங்கள் போன்றவற்றை தோரணமாக்கித் தந்திருக்கின்றார். பெரும்பாலும் பேச்சாளர்களுக்கு…
அவன் காட்டை வென்றான் Avan Kattai Vendran

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – அவன் காட்டை வென்றான் – தானப்பன் கதிர்

      ஒரு இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளை படமெடுத்துக் காட்டி இருக்கிறது இந்த குறுநாவல். தன்னந்தனியே ஒரு கிழவன் இரவில் அந்த காட்டில் செல்லும் போது நடக்கின்ற நிகழ்வுகளை பதை பதைப்புடன் நமக்கு காட்சிமைப்படுத்தி இருக்கின்றார் எத்திராஜுலு. பன்றிகளோடும்…