கவிதை : துயரத்தின் மகரந்தம்

துயரத்தின் மகரந்தம் (கவிதை) – கௌ. ஆனந்தபிரபு

பழைய கவிதை படிக்கக் கிடைத்தது. அது பிரிவின் வாதையில் பிதற்றிய மொழி . குளிர்க்கம்பளி போர்த்தி வீதி உறங்கிய அந்த இரவில் விழித்திருந்தது நானும் என்னையொத்த ஒற்றை நாயும். சொட்டுச் சொட்டாய் கசிந்த விழிநீர் பாய்ச்சி விளைந்த சொற்கள் அவை. அதில்…