மலர்வதி (Malarvathi) - தூப்புக்காரி (Thooppukaari) -Kizhakku Pathippagam

மலர்வதி எழுதிய “தூப்புக்காரி” – நூலறிமுகம்

  இந்த நாவல் 2012 ஆம் ஆண்டு யுவ புரஸ்கார விருது வாங்கிய புத்தகம். இதை வாசிக்கும் போது நம் மனம் போகாத இடங்கள் இல்லை முகம் சுழிக்கும் நாம் இதை வாசித்தவுடன் அந்த எண்ணம் கண்டிப்பாக மனதுக்குள் மாறும் இது…
துப்புரவு செய்யவேண்டியது சமூகத்தின் அசுத்தங்களையே – ரா.யுவஸ்ரீ | இந்திய மாணவர் சங்கம்

துப்புரவு செய்யவேண்டியது சமூகத்தின் அசுத்தங்களையே – ரா.யுவஸ்ரீ | இந்திய மாணவர் சங்கம்

இளம் படைப்பாளியான மலர்வதிக்கு ‘தூப்புக்காரி’ இரண்டாவது படைப்பு. சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல் தூப்புக்காரி. இது கவிதையா உரைநடையா என மயங்க வைக்கும் சொல் வளத்தில் வட்டார வழக்குகளை லாவகமாகக் கையாளும் நேர்த்தியில் வெளிப்படுகிறது. தூப்புக்காரி என்ற…