Tag: தென்னை
இரா. மதிராஜ் கவிதைகள்
Bookday -
1 இந்த பூக்கள்
மட்டும் எப்படி ?
நல்லது, கெட்டதுக்கு
என
இரு வாசனையை
கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச்
சுற்றி
வரையப் பட்டிருக்கும்
மேகக் கூட்டங்கள்
நிலாவுக்கான பின்புலத்தை
ஏதோ ஒரு வகையில்
அழுத்தமாகத் தான்
காட்டுகிறது, 3 சுழன்றடிக்கும்
அந்த எதிர்க் காற்றை
எதிர்த்து
தென்னை மரத்தின்
கீற்றுகள் அனைத்தும்
ஒற்றுமையாக தான்
போராடுகிறது,
என்னே
இத்தனைப் பெரிய வானம்
வெறும் வேடிக்கை மட்டும்
தானேப்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...
Article
உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு
அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...
Web Series
தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்
கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள்
காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா
கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...
Web Series
அத்தியாயம் 31: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
சோஷலிச சமுதாயக் கனவு
‘கோடிக்கணக்கான பெண்களுக்கு வீட்டு அடுப்படி என்பது தடபுடலான முறைகளைக்...