Tag: தென்றல்
தென்றல் கவிதைகள்
Bookday -
1 செடியின் முன்னுரிமை
பூக்களெனில்
வெட்டுக்கொடுக்கும்
தண்டுக்கு முதலுரிமை
சூரிய ஒளியில்
முகம் கழுவி
நிமிர்ந்தால்
கூந்தல் இரவில்
தலைகீழாய்த் தொங்கும் முடிவு
யாருக்காவது எப்போதாவது முன்னுரிமை
எப்போதாவது யாருக்கோ முதலுரிமை
யாரின் யாருக்கோ
கிடைக்கும்
எப்போதாவதில்
என்ன உரிமை இருக்கிறது
யாதுமாகி -----
2 உந்தி இட்ட
நெற்றி முத்தத்தில்
தீவுப்பொட்டு மட்டும்
ஒட்டிக் கொண்டது
கடலான பூவின்
திசையாகும் நீ ---- 3 அன்பொரு தலைகீழாய்த்
தொங்கும் கூட்டுப்புழு
கல்லெறிந்தால் சிதையும்
காற்றில்...
Stay in touch:
Newsletter
Don't miss
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சின்னச் சின்ன வெளிச்சங்கள் – தி. தாஜ்தீன்
மொத்தம் 52 சிறுகதைகள் கொண்ட இப்புத்தகம், பல மாறுபட்ட மனிதர்களின் எண்ணங்களையும்,...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – தகவல் அறியும் உரிமை (ஓர் எழுச்சியின் கதை) – எஸ்ஸார்சி
அருணானா ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சாண்ட்விச் – புணர்தலின் ஊடல் இனிது – இரா.செந்தில் குமார்
காமம் குறித்து எனக்குள் ஓரளவு புரிதலை ஏற்படுத்தியது லதா அவர்கள் எழுதிய...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – காலா பாணி – செ. தமிழ்ராஜ்
நண்பரொருவர் இப்புத்தகத்தை வாசிக்கத் தந்தார். ஏனோதானோவென்றுதான்
வாசிக்க ஆரம்பித்தேன். ஆங்கில மொழிச்சொல்லாக்கங்கள் அதிகம்...
Book Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது
நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...