கவிதை : தேசப் பதர்கள் – கோவி.பால.முருகு

கவிதை : தேசப் பதர்கள் – கோவி.பால.முருகு

விடுதலைப் போரில் ஓடி ஒளிந்து மன்னிப்புக் கடிதம், அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த நீங்கள் தேச பக்தர்கள்! விடுதலைப் போரில் களத்தில் நின்று வீரச்சமர் புரிந்த பரம்பரை நாங்கள் தேசத் துரோகிகள்! மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவைப் போற்றும் நீங்கள் தேச…