சரவிபி ரோசிசந்திராவின் “தொலைந்துப்போய் சில வருடங்களாகிறது” (கவிதை)

சரவிபி ரோசிசந்திராவின் “தொலைந்துப்போய் சில வருடங்களாகிறது” (கவிதை)

நம்மைத் தேடிப் பார்க்கிறார்கள் நாம் தொலைந்துப்போய் சில வருடங்களாகின்றன இப்போது தான் தேடுகிறார்கள் நாம் அமர்ந்திருந்த நாற்காலியை அறையில் வைத்திருக்கிறார்கள் தொட்டு ரசிக்கிறார்கள் நம் புகைப்படத்தை நம்மை அழ வைத்தவர்கள் இன்று நமக்காக அழுகிறார்கள் நாம் பேசுவதைச் செவிமடுத்துக் கேட்காதவர்கள் நம்…