புதுமைப்பித்தன் வரலாறு|puthumaipithan varalaaru - தொ.மு.சி ரகுநாதன்

தொ.மு.சி ரகுநாதன் எழுதிய “புதுமைப்பித்தன் வரலாறு” – நூலறிமுகம்

'வறுமையும்-புலமையும்' சொல்லாடலுக்கு மேலும் ஒரு சான்று புதுமைப்பித்தனின் வாழ்வு. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முன்னோடியான புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தனது நேரிடையான அனுபவத் தொகுப்பில் இருந்து வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன். மணிக்கொடி அலுவலகத்திற்கு வருகை தந்த புதுமைப்பித்தனுக்கு இரண்டு ரூபாய்…
தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

" சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் "என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய 'தாய்' நாவல். இந்நாவலுக்கு…