ஹரிஹரசுதன் தங்கவேலு - AI (Artificial intelligence) எனும் ஏழாம் அறிவு -Hariharasudan Thangavelu -AI Enum Ezham Arivu

ஹரிஹரசுதன் தங்கவேலு எழுதிய “AI (Artificial intelligence) எனும் ஏழாம் அறிவு” – நூலறிமுகம்

பொருள்: இந்த நூல் இன்றைய காலகட்டத்தில் உள்ள நாம் எல்லாம் அதன் பின்னால் தான் இருக்கிறோம் நம்முடைய தேடல்கள் நம்மை வாசிக்கும் Artificial intelligence (AI) என்றுதான் இதை நாம் சொல்ல வேண்டும்.. நூலின் உள்ளே:   இந்த நூல் நம் கடந்து…
"ஞாலம்" - தமிழ்மகன் (ThamizhMagan - Gnalam)

தமிழ்மகன் எழுதிய “ஞாலம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை கதையைத் தழுவிய நாவல் இது பல நிகழ்வுகளை நமக்கு சொல்கிறது இந்த நாவல் நிலம் பற்றி பேசுகிறது இதை பேசிய மனிதர் அ.வேங்கடாசல நாயக்கர்.. இவர் வாழ்ந்த 18ம் நூற்றாண்டை பற்றியும் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளை…