Posted inPoetry
நல்ல கதை ஆசிரியர்: கவிதை
படித்த காலங்களில் ஒரு வேளையாவது பட்டினி! பத்தும் பறந்து போனதில் படித்ததையும் மறக்க வைத்தது பசி! பசி ஒரு புறம் பாது காப்பு உடை ஒரு புறம்! ஒருபுறம் ஒட்டுப் போட்டால் மறுபுறம் கிழியும், மறுபுறம் ஒட்டுப்போட்டால் ஒட்டுப்போட்டதில் கிழியும்! எவ்வளவுதான்…
