கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH) | John Steinbeck Kopathin Kanigal

ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்

  *ஓர் முக்கிய அறிவிப்பு இந்நூலின் விலையோ, அதன் பக்கங்களோ, நூலின் எழுத்தோ வாசிப்பிற்கு குறுக்கே எங்கும் தடையாக நிற்காது; மாறாக எழுத்து உங்களை வசீகரிக்கும்; மனதை கொள்ளை கொள்ளும் என்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன் தோழர்களே. இந்நூலை வாசித்த பின்பு…
ஆடு ஜீவிதம் - பென்யாமின் | aadujeevidham bookreview

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

நஜீப் தன் நண்பணின் மைத்துனன் உதவியில் கஃல்பிற்கு(Gulf) ரூ.30000/- பணத்தை ஒரு வகையாக தேற்றி அதன்மூலம் விசா பெற்றுக்கொண்டு ..தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட் ஹமீது என்ற இளைஞருடன் பம்பாயிலிருந்து விமானம் ஏறி பிரகாசமான எதிர்காலக்கனவுகளுடன் ரியாத் விமான நிலையத்தில் இறங்குகிறான். அவனின் கர்ப்பிணி…
பிரித்விராஜின் ஆடுஜீவிதம் திரைவிமர்சனம் - Goats Day movie review

ஆடுஜீவிதம் – திரைக் கண்ணோட்டம்

உலக சினிமா வரலாற்றில் ஒர் இந்திய சினிமா மகுடம் சூடுகிறது. திரைமொழியில் இந்திய கலைஞர்கள் வெற்றியின் எல்லைகளை கடந்துவிட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளச் செய்யும் படம். கேரளத்து இரு இளைஞர்களை ஓர் அரபு கனவான் அழைத்துச் சென்று அவர்களை பெருவெப்ப பாலைவனம்…
ஆடு ஜீவிதம் - பென்யாமின் | aadujeevidham bookreview

பென்யாமின் எழுதிய “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்று சொல்லப்படுகிறது ஆடு ஜீவிதம் என்ற பெயர் வைத்ததற்கு பதில் “நஜீப்பின் நரகம்“ என்று வைத்திருக்கலாம் இப்படித்தான் இதில் நரகத்திலிருந்து அந்த மனிதரைப் பற்றிய கதை என்று சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட…
ஆடு ஜீவிதம் - The Goat Life |பென்யாமின்- Benyamin | Aadujeevitham Najeeb Muhammad

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” ஒரு பார்வை

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவல் ஒன்று 2008இல் மலையாள எழுத்து உலகத்தை புரட்டி போட்டது. புத்தக விரும்பிகளை மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. இன்றைக்கும் கேரளாவில் அதிக அளவில் விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாவல்…
தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

" சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் "என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய 'தாய்' நாவல். இந்நாவலுக்கு…
Naravettai நரவேட்டை

சக்தி சூர்யாவின் “நரவேட்டை”

  உழைப்பு நம்பி வாழும் உலகில், நாலுபேரு நாலுவிதம் என்ற கருத்தில் சமரசமில்லாத காட்டு மனிதர்களின் உண்மை கதை தான் நரவேட்டை. ஆதி மனிதனின் வேட்டை பழக்கத்தில் இருந்து மாறிய வேளாண் சமூக தான், நில உடைமையை தாங்கி பிடித்து, சாதிய…