Posted inBook Review
தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்
மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும். அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும். யாதும் ஊரே யாவரும் கேளீர்…
![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookday.in/wp-content/uploads/2024/05/neervazhi-padooum-book-review-by-yazh-ragavan-1024x576.jpg)







