ஆடு ஜீவிதம் - பென்யாமின் | aadujeevidham bookreview

பென்யாமின் எழுதிய “ஆடு ஜீவிதம்” – நூலறிமுகம்

இந்த நாவல் ஒரு உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்று சொல்லப்படுகிறது ஆடு ஜீவிதம் என்ற பெயர் வைத்ததற்கு பதில் “நஜீப்பின் நரகம்“ என்று வைத்திருக்கலாம் இப்படித்தான் இதில் நரகத்திலிருந்து அந்த மனிதரைப் பற்றிய கதை என்று சொல்ல வேண்டும் அப்படிப்பட்ட…
ஆடு ஜீவிதம் - The Goat Life |பென்யாமின்- Benyamin | Aadujeevitham Najeeb Muhammad

பென்யாமின் “ஆடு ஜீவிதம்” ஒரு பார்வை

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவல் ஒன்று 2008இல் மலையாள எழுத்து உலகத்தை புரட்டி போட்டது. புத்தக விரும்பிகளை மட்டுமல்லாமல் சாதாரண மக்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. இன்றைக்கும் கேரளாவில் அதிக அளவில் விற்பனையான புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த நாவல்…
தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

தாயை படைத்த கார்க்கி – இரா.திருநாவுக்கரசு

" சமூக மாற்றத்திற்கு பயன்படாத கலையும்,இலக்கியமும் குப்பைகள் "என்றார் மாசேதுங். கலை,இலக்கியத்தை மக்கள் புரட்சிக்கான ஆயுதமாக மாற்றிய ஒரு மேதைதான் மாக்சிம் கார்க்கி. பைபிளுக்கு பிறகு உலக மொழிகளில் அதிகமாக பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் அவர் எழுதிய 'தாய்' நாவல். இந்நாவலுக்கு…
நீர்வழிப் படூஉம் - தேவிபாரதி | Devi Bharati - Neervazhi Padooum

தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்

இந்த நாவல் அனைவரையும் மிகவும் கவர்ந்த நாவலாக சொல்லலாம். ஆம் இதற்கு விருது கிடைத்ததும் அனைவரும் போற்றிக் கொண்டாடுகிறோம் ஒரு அங்கீகாரம் கிடைத்ததும் அதனின் போக்கே வேறொரு கோணமாக பார்க்கப்படுகிறது இந்த வருடம் புத்தக கண்காட்சியில் அனைத்து அரங்குகளிலும் உள்ள புத்தகம்…
ஆயிஷா இரா.நடராசன் - கழுதை வண்டி (Ayeesha Era.Natarajan - Kazhuthai Vandi)

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “கழுதை வண்டி” – நூலறிமுகம்

இளையோர் இலக்கிய இமயம் கழுதை வண்டி!   முதலில்“ கழுதை வண்டி ‘ – தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது. கதையா?.... கட்டுரையா?... என்ன மாதிரி படைப்பு என்று யோசித்து --- யோசித்து….. புத்தகம் கிடைத்து படித்ததும் – கதைகளின் வளமையான…
parabas novel பாரபாஸ்

பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய “பாரபாஸ்” நூலறிமுகம்

1951 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற நூல் 'பாரபாஸ்'. ஸ்வீடிஷ் எழுத்தாளரான லாகர்க்விஸ்ட் கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என பல படைப்புகளை வெளியிட்டவர். கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை முழுமையாக ஏற்க முடியாமலும் நிராகரிக்க முடியாமலும்…
பேர்ல் எஸ் பக் எழுதிய “தாய் மண்” (நாவல் ) நூலறிமுகம்

பேர்ல் எஸ் பக் எழுதிய “தாய் மண்” (நாவல் ) நூலறிமுகம்

பேர்ல் எஸ்.பக் அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியாவில் பிறந்தவர் பெற்றோரின் பணிகள் பொருட்டு சீனாவில் வளர்ந்தவர் ஆங்கிலத்தையும் சீன மொழியையும் அதன் வாயிலாக கன்பூசியஸின் தத்துவத்தையும் பயின்றிருக்கிறார் இந்த நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க பெண்மணி இவர் அமெரிக்க பொதுமக்களிடையே…
கலைச்செல்வன் எழுதிய  “ஹீரா பிஜ்லி” வரலாற்று நாவல் (நூலறிமுகம்)

கலைச்செல்வன் எழுதிய “ஹீரா பிஜ்லி” வரலாற்று நாவல் (நூலறிமுகம்)

சேர, சோழ, பாண்டியர் காலத்தைத் தாண்டி. பிரிட்டிஷ் கால நிகழ்வுகளும் வரலாறு தான் என்ற புரிதலே நம் படைப்பாளிகளுக்கு மிகச் சமீபத்தில் தான் வந்துள்ளது. எனவே, சமீபகாலமாக இக்காலகட்டத்து நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப் படைப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அவ்வாறான ஒரு…
ஆயிஷா இரா.நடராசனின் “கழுதை வண்டி” (நாவல்)

ஆயிஷா இரா.நடராசனின் “கழுதை வண்டி” (நாவல்)

  தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் சிறார் இலக்கியத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கியவர். அவரின் இந்தக் 'கழுதை(கதை) வண்டி' அடுத்த மைல்கல். கதைகள் தான் என்றாலும் நிறைய வரலாற்றுத் தரவுகளுடன் கதை வண்டி பயணிப்பது மிகச்சிறப்பு. இந்நூலில் 12 கதைகள்…