விட்டல் ராவின் “காலவெளி” (நாவல்)

விட்டல் ராவின் “காலவெளி” (நாவல்)

  40 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பு காணும் விட்டல்ராவின் செவ்வியல் தன்மை மிகுந்த நாவல் இது. ஓவியர்களின் வாழ்வை நுண்மையாக அணுகி, மிகையின்றி எழுதியிருக்கிறார் ராவ். நனவோடைக் குறிப்புகளாக, நேர்கோட்டில் அல்லாத கதை சொல்லல் உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் சிறப்பான நாவல் இது.…
Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப் படூஉம்

நீர்வழிப் படூஉம்: ஆற்றுநீர்ப் போக்கும், நாவிதர் சமூக வாழ்வும்

அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெரு விருப்பம் உள்ளுக்குள் இருந்தது. அதற்குக் காரணம், அந்நூலின் தலைப்புதான். கதை நூலினை மெதுமெதுவாய் வாசிக்கக்கூடிய எம்மைப் போன்றோருக்கு, விறுவிறுப்பாக வாசிக்க வைக்கும் கதைநூலாக 'நீர்வழிப்படூஉம்' அமைந்திருக்கிறது.…
Kalavai கலவை

ம. காமுத்துரையின் “கலவை” ( நாவல்)

  எளிய மனிதர்களின் வாழ்வியலை காமுத்துரை தோழரை தவிர வேறு யாரால் இவ்வளவு நுணுக்கமாக சொல்ல முடியும் என்பதை ‘கலவை’ நாவல் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். கட்டுமான பணியாளர்களின் தினசரி நடவடிக்கைகள், அவர்களின் உழைப்பு, கட்டுமான பணிகளின் படிப்படியான வளர்ச்சி, அதனால்…
Naravettai நரவேட்டை

சக்தி சூர்யாவின் “நரவேட்டை”

  உழைப்பு நம்பி வாழும் உலகில், நாலுபேரு நாலுவிதம் என்ற கருத்தில் சமரசமில்லாத காட்டு மனிதர்களின் உண்மை கதை தான் நரவேட்டை. ஆதி மனிதனின் வேட்டை பழக்கத்தில் இருந்து மாறிய வேளாண் சமூக தான், நில உடைமையை தாங்கி பிடித்து, சாதிய…
தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” [நாவல்]

தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்” [நாவல்]

  தேவி பாரதி என்ற புனைப் பெயரில் எழுதும் இராஜசேகரன், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் புதுவெங்கரையாம்பாளையத்தில் பிறந்தவர். 1980 ஆம் ஆண்டில் இருந்து பல தமிழ் இலக்கிய இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும்…
தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்”

தேவிபாரதியின் “நீர்வழிப் படூஉம்”

  தமிழகத்தின் கொங்கு பகுதியில் உள்ள வெள்ளக்கோயில் காங்கேயம் தாராபுரம் ஊர்களில் உள்ள கிராமங்களை இணைத்து இக்கதை மையமாகக் கதை சுழன்றுக் கொண்டிருக்கிறது காருமாமாவை மையப்படுத்திய கதை உறவுகள் சென்ற பின்பு அவர்களை காடு வரைக் கொண்டு செல்லும் முறை நமக்கு…
Ichaa Novel book review by Pon Viji

நூல் அறிமுகம்: “இச்சா” – பொன் விஜி

        வணக்கம் நண்பர்களே, லொக்கு நோனா என அழைக்கப்படும் சிறைத் தலமை அதிகாரி மர்லின் டேமி அவர்களால் பிரான்ஸின் தலைநகர் பாரிசில் ஒரு தேனீர் உணவகத்தில் வைத்து இரகசியமாக பாதுகாக்கப்பட்ட காப்டன் ஆலாவின், சிறையில் இருந்து இரகசியமாக…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ” ஓரெண்டே, ரெண்டே…. {நாவல்}” – தேனிசீருடையான்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ” ஓரெண்டே, ரெண்டே…. {நாவல்}” – தேனிசீருடையான்

        அரசுப் பள்ளிகளும் அரசாங்கமும்!   அரசு கல்விக்கூடங்கள், குறிப்பாக ஊரகப் பகுதியில் இயங்கும் பள்ளிகள் உயிர்த்துடிப்பு இல்லாத வெற்றுடம்பாய்க் கிடப்பதைத் தோலுரித்துக் காட்டும் இலக்கியப் பனுவல் இந்த நாவல். கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி என்பது வெறும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “இரண்டாம் இடம்” [மொழிபெயர்ப்பு நாவல்]- பா.கெஜலட்சுமி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “இரண்டாம் இடம்” [மொழிபெயர்ப்பு நாவல்]- பா.கெஜலட்சுமி

      எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தமான கதாபாத்திரம், உடல் பலத்தின் பொருட்டு அரிய சாகசங்கள் செய்வதால் இராமாயண அனுமனும், பாரத பீமனும் ஆவர். கேரளத்தின் கிராமங்களில், பிள்ளைகளுக்கு உரியதான, பல தீய பழக்கவழக்க ஒழிப்புகளும் பீமனின் பெயரால் பயமுறுத்தப்படுவதாக, ஆசிரியர்…