கவிதைகள்- Poems | NaveArul- Kaliya Moorthy

தொடர் 11 : சிறப்புக் கவிதைகள் –  கலியமூர்த்தி

1 காகங்கள் பாடும் கவிதைகள் வேம்பு பூக்கத்துவங்கிவிட்டது இளவேனில் பருவத்தின் அடையாளம் அது கனிபழுக்கும் காலத்துக்கு முதுவேனில் வரை காத்திருக்க வேண்டும் அதுவரை மிஞ்சிய ஒன்றிரண்டு புழுக்களையோ செத்த மாட்டின் குடலையோ உண்டுதான் உயிர்த்திருக்க வேண்டும் வேப்பங்கிளைக் காகங்கள் அதற்காக யாரும்…
கவிதைகள்- Poems | NaveArul-சூரியதாஸ்

தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ' கனல் இல்லையானால்...' கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும் குரல் இல்லையானால் காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும் துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்…
நா.வே.அருள் கவிதை..!

நா.வே.அருள் கவிதை..!

அரிவாளும் சுத்தியலுமாய்….. ************************************** புரட்சியைப் பெயரின் முன்னொட்டாய்ப் போட்டவர்கள் முதலமைச்சர் ஆனார்கள் கடைப்பிடித்தவர்களோ கம்பி எண்ணினார்கள்! தமிழகத்தின் முகவரியில் வரலாற்றில் நேர்ந்த தகவல் பிழைகள்!   எடுப்பார் கைப்பிள்ளை என்பதால் அப்பன் பேர் அறிவதில் அநேகக் குழப்பம்!   அதனால்தான் தறுதலைகளின்…