கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

கவிதை: சட்டப் புத்தகத்தின் சரிதை – நா.வே.அருள்

இன்று ஒரு தொலைதூரப் பயணத்திற்குத் தயாராகிவிட்டோம் நீங்களும் என் அருகில்தான் இருக்கிறீர்கள் என்பதால் எனக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! கவிதையின் வெளிச்சத்தில் கைப்பிடித்துச் செல்கையில் காட்டுவழி கூட அவ்வளவு பயங்கரமாகத் தெரிவதில்லை. விலங்குகளின் ஆபத்தான கொம்புகள் நம்மைக் குறிபார்த்துக் கொண்டிருக்கின்றன அசாத்தியமான…
Veyilin Kodumai Poetry | கவிதை வெயிலின் கொடுமை

கவிதை: வெயிலின் கொடுமை

இப்படி ஒரு அரக்கத்தனமான வெயிலிலும்... பிசுபிசுத்த வியர்வையிலும்... எங்கோ ஒரு மேகத்தில் இருக்கும் நீர் கொஞ்சம் இளகி பூமியை நனைக்காதா என ஏங்குகிறது மனம் இந்த வெயிலுக்கும் எனக்கும் நீண்ட நாள் பழக்கம் இல்லை... உனக்கும் எனக்கும் இருக்கும் சிறு சந்திப்பு…
Election Special Poem - N.V.Arul | தேர்தல் சிறப்புக் கவிதை - நா.வே.அருள்

தேர்தல் சிறப்புக் கவிதை – நா.வே.அருள்

  அறிவிக்கப் படாதொரு அவசர நிலைகாலம் வறுமைக்கு ஜதி கட்டி வாழ வைக்கும் வாய்ஜாலம் தெரிவிக்கப் படாதொரு தேசத்தின் போர்க்காலம் தெருவதிர நடந்தாலே திருவடிக்குச் சிறைக்காலம் கனவு கண்டாலே கைது நடவடிக்கை கார்ப்பரேட் கட்டளைக்குக் கைகட்டி உடன்படிக்கை ஊடலிலும் நாட்டின் உள்துறையே…
கவிஞர் சிற்பி- Sirppi- NaVeArul | கவிதைச் சந்நதம் - Kavithai Santham

தொடர்: 36 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்

கவிதை - கவிஞர் சிற்பி   மழையைக் குடை கொண்டு நம் மேல் நீர் விழாமல் தடுத்துக் கொள்ளலாம். கோடையை ஒரு குடை போல நம் மேல் கொதிக்கக் கொதிக்க கவிழ்க்கிறார் கவிஞர். கசங்கி நனையும் காலைப் பொழுது என்கிறார். நனைதல்…
ஜே கே சார் - J K Sir | கௌதமன்

கௌதமனின் “ஜே கே சார்” : நூலறிமுகம்

ஜே கே சார், கௌதமன் மற்றும் நான் கௌதமனும் நானும் டூர் போகிறோம். இன்னொருவர்; அவர் இன்னாரென்று தெரியவில்லை. நாங்கள், ஓர் அழகிய பூஞ்சோலைக்குள் ஒவ்வொரு பூவாக ரசித்துக் கொண்டிருக்கிறோம். வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் வட்டமடிக்கின்றன. இயற்கையின் ரம்மியத்தில் ஒரு சொர்க்கமே காட்சியாய்…
கவிதைகள்- Poems | NaveArul- Kaliya Moorthy

தொடர் 11 : சிறப்புக் கவிதைகள் –  கலியமூர்த்தி

1 காகங்கள் பாடும் கவிதைகள் வேம்பு பூக்கத்துவங்கிவிட்டது இளவேனில் பருவத்தின் அடையாளம் அது கனிபழுக்கும் காலத்துக்கு முதுவேனில் வரை காத்திருக்க வேண்டும் அதுவரை மிஞ்சிய ஒன்றிரண்டு புழுக்களையோ செத்த மாட்டின் குடலையோ உண்டுதான் உயிர்த்திருக்க வேண்டும் வேப்பங்கிளைக் காகங்கள் அதற்காக யாரும்…
பச்சை ரத்தம் - PachaiRatham | Kavithai -நா.வே.அருள்

நா.வே.அருள் எழுதிய “பச்சை ரத்தம்”

கலப்பை வரைந்த கவிதைகள்   "கிராம மக்களின் மதிப்பீடுகளைப் புதியக் கண்டு பிடிப்புக்கு உள்ளாக்கி அவற்றை எடை போடும் போது. உழைக்கும் விவசாய மக்களின் வறுமையையும் மீறி உயர்ந்து நிற்கும் அவர்களது ஆளுமையின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் போது. சாதாரண மக்களின்…
கவிதைகள்- Poems | NaveArul-சூரியதாஸ்

தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ' கனல் இல்லையானால்...' கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும் குரல் இல்லையானால் காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும் துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்…
கவிஞர். நா.வே.அருளின் கவிதைகள் (Na.ve.Arul Poems) Kavithaikal

கவிஞர். நா.வே.அருளின் கவிதைகள்

1. இதயத்தின் வடிவத்திலேயே ************** நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன் என் வீட்டில் எல்லோருக்கும் எத்துணைப் பாசம்! நான் குழந்தையாக ஒடியாடிய போது இதயத்தின் வடிவத்திலேயே பிஸ்கட் கொடுத்தார்கள். வளர்ந்த பின்னாலும் குறையவில்லை… வளர்ந்தது பிரியம் என் விருப்பமறிந்து இதயத்தின் வடிவத்திலேயே கட்லட்…