நின்நெஞ்சு நேர்பவள் - இரா.பூபாலன் (Nin nenju nerpaval )

இரா.பூபாலன் எழுதிய “நின்நெஞ்சு நேர்பவள்” – நூலறிமுகம்

பொள்ளாச்சியில் செயல்படும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் செயலாளர் கொலுசு இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் டில்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர் ஏழு கவிதை நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய…
Nin nenju nerpaval நின் நெஞ்சு நேர்பவள்

இரா.பூபாலன் எழுதிய “நின் நெஞ்சு நேர்பவள்” கவிதைகள் – நூலறிமுகம்

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய். அது தெரிந்த போதும் அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும் என்று தாமரையின் திரைப் பாடல் நினைவில் உள்ளதா? பெண்களுக்கு, அது பொய்யாக இருந்தாலும், தன் அழகைப் புகழும் ஆணைப் பிடிக்கும். பெண்களுக்கு தன்…