நீதி உயர்ந்த மதி கல்வி - முனைவர் என். மாதவன்

முனைவர் என். மாதவன் எழுதிய “நீதி உயர்ந்த மதி கல்வி” – நூலறிமுகம்

நூலாசிரியரால் அன்போடு வழங்கப்பட்ட புத்தகம். கல்வியோடு தொடர்புடைய அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் என அனைவரின் பார்வையில் இருந்தும் கல்வி தொடர்பான கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் இந்நூலில். நூலிலிருந்து கற்றல் என்பது அனைத்து புலன்களில் இருந்தும், ஊடகங்களில் இருந்தும் கிடைக்கும் அனுபவங்களை…