theneer kopaiyin kulirntha iravu

நூல் அறிமுகம்: தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு | பொன் விக்ரம்

'தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு'  ஆசிரியர்:செ.தமிழ்ராஜ்  பக்கம்:100 விலை:100 வெளியீடு:மானுட சிந்தனை பதிப்பகம். கவிஞர் தமிழ் ராஜ் அவர்களின் 'தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு'கவிதை நூல் குறித்து ஓர் சிறிய விமர்சனம் தேனீர் கோப்பையின் குளிர்ந்த இரவு நமக்கு என்ன சொல்ல வருகிறது…
sulunthi book reviewed by a.m.angavai yaazhisai நூல் அறிமுகம்: சுளுந்தீ - அ.ம. அங்கவை யாழிசை

நூல் அறிமுகம்: சுளுந்தீ – அ.ம. அங்கவை யாழிசை

நூல்: சுளுந்தீ நூலாசிரியர்: இரா.முத்துநாகு வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை. பதிப்பு: எட்டாம் பதிப்பு, செப் 2023. விலை: மாணவர் பதிப்பு ரூ 250/- தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதைநூல். பெரியப்பா முத்துநாகு அவர்களுடைய 'சுளுந்தீ' எனும் நூல்,…
en peyar nu book reviewed by - s.harini நூல் அறிமுகம்: என் பெயர் ‘ஙு’ - எஸ். ஹரிணி

நூல் அறிமுகம்: என் பெயர் ‘ஙு’ – எஸ். ஹரிணி

நூலின் பெயர் : என் பெயர் ‘ஙு’ (எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்) ஆசிரியர் : வே.சங்கர் வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் பக்கங்கள் : ௪௮ விலை : ரூ.50/- எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும்…
pugarppettiyin meethu paduththu urangum poonai book reviewed by thozhar SAP நூல் அறிமுகம்:புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - தோழர் SAP

நூல் அறிமுகம்: புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – தோழர் SAP

சினிமாவில் புகழ்மிக்கவராக விளங்கும் சீனுராமசாமியின் 170 கவிதைகளடங்கிய புகார்பெட்டியின்மீது படுத்துறங்கும் பூனை என்ற தலைப்பில் பெரும்தொகுப்பாக வந்துள்ளது, முப்பதாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தமுஎச குழுவில் பலமுறை நான் சந்தித்த இளைஞர் சீனு, அவரது தென்மேற்குப் பருவக்காற்றைவிட எனக்கென்னவோ இக்கவிதைத் தொகுப்பு இனிக்கிறது.…
kaaraan book reviewed by senthil kumar நூல் அறிமுகம்: காரான் - இரா.செந்தில் குமார்

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது வாழ்வில் மிக விலை உயர்ந்தது…
korakpur maruthuvamanai thuyara chambavam book reviewed by s.p.agathiyalingam நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம் ! “இந்நூலை நேற்று படிக்கத் துவங்கினேன்…
piyano kattaikalin meethu nadakkum paravai book reviewed by s.tamilraj நூல் அறிமுகம்:பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை - செ. தமிழ் ராஜ்

நூல் அறிமுகம்: பியானோ கட்டைகளின் மீது நடக்கும் பறவை – செ. தமிழ் ராஜ்

கவிஞர் தன் புத்தகத்தை அஞ்சலில் அனுப்பியிருந்தார். ஏற்கனவே பல்வேறு இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் அவர் கவிதையை வாசித்திருந்த அனுபவம் இருந்ததால் மிகுந்த சுவாரஸ்யத்தடன் வாசிக்க ஆரம்பித்தேன். கவிஞர் நம்மை ஏமாற்றவில்லை நல்ல மொழிநடை இலக்கியச் செறிவு யாவர்க்கும் புரியும்படியான மெல்லிய அடர்த்தி…
velaikkarikalin puththagam book reviewed by pon viji நூல் அறிமுகம்: வேலைக்காரிகளின் புத்தகம் -பொன் விஜி

நூல் அறிமுகம்: வேலைக்காரிகளின் புத்தகம் -பொன் விஜி

புத்தகத்தின் பெயர்:- வேலைக்காரிகளின் புத்தகம் ஆசிரியர் :- ஷோபா சக்தி நூல் வெளியீடு :- கருப்புப் பிரதிகள் விலை:- 65/- பக்கம்:- 145 பெறுவதற்கு :- 9444272500 முதற் பதிப்பு :- ஜனவரி 2007.   நண்பர்களே, இப்படியாக எழுதுகிறார் ஆசிரியர் ஷோபா சக்தி அவர்கள்., 1978ல்…
santhai novel book reviewed by s.p.agaththiyalingam நூல் அறிமுகம் : சந்தை - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம் : சந்தை – சு.பொ.அகத்தியலிங்கம்

கடல் ஒன்று கைக்குட்டை ஆனது….. “ நம்ம ஊர் சந்தைகள் நவீன மால்களாகும் நிகழ்வின் சமூக விவரிப்பே” யாழ்.எஸ். ராகவன் எழுதிய “சந்தை” நாவல் என ஒண் லைன் ஸ்டோரியாகச் சொல்லிவிடலாம். அபார்ட்மெண்டுகளில் உள்ள சிசிடிவி காமேரா எந்த பரபரப்பும் இன்றி…