Nooyilirunthu Viduthalai நோயிலிருந்து விடுதலை

அ. உமர் பாரூக்கின் “நோயிலிரு ந்து விடுதலை”

நோய்க்கு அஞ்சேல் ”சுவர் இரு ந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும்.” ஆரோக்கியமான உடலிலிருந்து தான் ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும் என்பதை வாழ்ந்துக் காட்டி நிரூபித்தனர் நம் மூதாதயர். அதன் பொருட்டே உடலையும் மனதையும் நோய்மை பீடிக்காதிருக்கும் வாழ்வியல் முறைகளை இயற்கையிடமிருந்தே…