ந.க.துறைவன் கவிதைகள் | Na Ga Thuraivan Poems

ந.க.துறைவன் கவிதைகள்

  1. நினைத்ததற்கு மாறாக செயல்படுகிறது அந்த மனம் நினைத்தது நினைத்தவுடன் நடந்து விடுமா? நினைத்தது நடப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை நினைத்த எண்ணம் ஆழ்மனத்தில் பதிந்தவிட்டால் என்றேனும் ஒரு நாள் நடந்தே தீரும் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்கிறார்கள்…
Limaraiku Poems By Na Ga Thuraivan | ந க துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

ந க துறைவன் லிமரைக்கூ கவிதைகள்

    1. கலகலப்பாய் ஆனந்தமாய் சிரி வாழ்வின் கனவோடு வானில் பறந்துச் சிறகை விரி. 2. அவள் முகம் எத்தனை அழகு உன் எண்ணத்தை வெளிப்படுத்தி மெல்ல காதல் கொண்டு பழகு. 3. விழித்துக் கொண்டது ஆழ்மனம் உணர்ந்து அனுபவம்…
ந க துறைவன் கவிதைகள் (Na Ga Thuraivan Kavithaikal)

ந.க.துறைவன் கவிதைகள்

1. வாசல் கதவில் விநாயகர் செதுக்கப்பட்டிருக்கிறது வெள்ளிதோறும் பொட்டு வைத்து அழகாக மிளிர்கிறது உறவினர்கள் வந்தால் அவர்கள் பார்வையில் படுகிறது உள்பக்கம் திறந்தால் விநாயகர் மறைகிறார் வெளிப்பக்கம் திறந்தால் விநாயகர்  தெரிகிறார் தெரிவதும் மறைவதும் மனம் என்று கற்குமோ? 2. வாசலில்…
ந.க.துறைவன் கவிதை: திருப்பாவை

ந.க.துறைவன் கவிதை: திருப்பாவை

      திருப்பாவை கைத்தலம் பற்ற கனாக்கண்ட தோழி ஆண்டாள் வில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டாள் காவிரிக்கரை நோக்கிப் பயணம். நீரின் அமைதியான வேகம் வெண்பனிப் பொழிவு பெண்கள் நீராடும் மண்டபம் கலகலப்பான பேச்சு நாமாவளி உச்சரிப்பு மேகங்கள் சூழ்ந்து உயர்ந்தோங்கிய ரங்கன்…
ந க துறைவன் கவிதைகள் – மழை

ந க துறைவன் கவிதைகள் – மழை

      மழை மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கிறது பூமி மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன உயிரினங்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன மழைக்காக எப்பொழுதும் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றன மரம் செடிகொடிகள் தாவரங்கள் மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன ஆறு குளம் குட்டை ஏரி வாய்க்கால்கள்,…
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

      * அழகான ஓவியம் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை எதையோ உள்வாங்கியது மனம். I saw a beautiful painting I don't understand anything The mind absorbed something * நழுவி நழுவி போகிறது நிழலைக்…
n.k.thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

1. காற்றின் விசையில் மெல்ல வீசும் பூந்தூரல் அதில் நனைவதற்குப் பெருவிருப்பம் எனக்கு எப்போதும் சிறுதூரல் வந்தால் போதும் நசநசவென பெய்கிறது என்று பலரும் வெறுப்பாய்ச் சபித்துப் பேசுவர். சட்டென வேகமெடுத்து ஆலங்கட்டிகள் வீசி பெய்திடும் மழை குழந்தைகளைச் சிரிக்க வைத்து…
n k thuraivan kavithaikal ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

1 அது ஒரு சிறு மலைப் பகுதி கிராமத்திற்கு வெளியே சற்று தள்ளி நீண்டிருக்கிறது அந்த அழகான பசுமை சூழ்ந்த மலையை, நாட்டு வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். அதற்கும் கொஞ்சம் இடைவெளியில் கல்லுடைக்கும் உழைப்பாளிகள், தங்கள் பணி தொடரக் காத்திருக்கின்றனர். பாறைகள்…
ந க துறைவன் கவிதைகள்

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது…